யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரையில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு யாழ் போதனா வைத்தியசாலையில் போதைக்கு…
Browsing: இலங்கை செய்திகள்
கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் ஊடாக மூன்று நாட்களில் மொத்தமாக 7.5 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. தாமரை கோபுரம் திறந்து வைக்கப்பட்ட இந்த மூன்று நாட்களில்…
பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை அடுத்து தந்தையும் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோகமான சம்பவம்…
பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர்…
இலங்கைக்கு அவசர உதவியாக மேலதிகமாக 3.5 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க ஜப்பான் தீர்மானித்துள்ளது. எனினும் , இந்தப் பணத்தை நேரடியாக அரசாங்கத்திடம் வழங்கவில்லை. அந்த நிதியை…
சமகால அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளைப் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கு கட்சியின் தலைவரும் முன்னாள்…
தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இன்றைய தினம் (17-09-2022) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 12.53 டொலர்களால் அதிகரித்து 1,675.22 அமெரிக்க…
இலங்கையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 1 மணித்தியாலம் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறிப்பாக, இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக…
புத்தளத்தில் 19 வயதுடைய பெண்ணொருவர் புத்தளம் பிராந்திய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே குறித்த பெண் இன்றைய…
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்கள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் சண்டைகளும், சச்சரவை கலவையும் தவிர்த்து பொறுமை காப்பது நல்லது. தொழில்…
