Browsing: இலங்கை செய்திகள்

தமிழ் கைதிகளின் பெயர் பட்டியலை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிரிப்பு அரசியல் காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் பிரித்தானியாவில்…

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு இன்றைய தினம் யாழ்.நல்லூரில் இரத்த தான முகாம் ஒன்று அமைக்கப்பட்டு இரத்த தானம் வழங்கப்பட்டு வருகின்றது. குறித்த நிகழ்வானது…

டி20 உலகக் கோப்பை நெருங்கி வரும் நிலையில், இந்தியாவிடம் போதுமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதாகவும், ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் மென் இன் ப்ளூ அணிக்காக அவர்கள் ஆட்டத்தை மாற்றுவர்கள்…

அனுராதபுரம் – மிகிந்தலை கல்லாட்சிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீதியில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில்…

இரு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை மக்கள் சௌபாக்கியமான நாட்டை கட்டியெழுப்புவதற்காக தாமரை மொட்டுக்கே வாக்களித்ததாகவும், விதியின் விளைவாக இரண்டு வருடங்களின் பின்னர் குழந்தைகளுக்கு பால் மா பாக்கெட்…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் நன்மைகள் எல்லாம் நடக்க போவதை பார்க்கலாம். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை பற்றி வெளியில் பகிர்ந்து…

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஷன் வட்டகொட பகுதியிலுள்ள வடிகான் ஒன்றிலிருந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீதியூடாக சென்ற சிலர் சிசுவை…

யாழ்ப்பாணம் நிலாவரைக் கிணறு. இது பண்டைய காலத்தில் இக் கிணற்றின் ஆழம் யாருக்கும் தெரியாததால் இதன் ஆழம் வானில் உள்ள நிலா வரைக்கும் என சொல்லப்பட்டதால் இதன்…

நுரைச்சோலையில் உள்ள நிலக்கரி ஆலைக்குத் தேவையான நிலக்கரியை பெற்றுக்கொள்ள பணம் கிடைக்காததால் நவம்பர் முதல் வாரத்தில் தினமும் பத்து மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.…

மொனராகலை நகரில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. விசேட தேவையுடைய பிள்ளைகளின் பாடசாலை பாடத்திட்டத்தில் புதிய பாடமாக சைகை மொழியை அறிமுகப்படுத்துமாறு கோரி இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…