இலங்கையை குறைந்த வருமானம் பெறும் நாடாக அடையாளப்படுத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அமைச்சரவைப் பத்திரம், இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளதென தெரியவருகின்றது. குறைந்த…
Browsing: இலங்கை செய்திகள்
தொழிலுக்கான ஓய்வூதிய வயதை நீடித்தால் அத்தகைய முடிவுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என சுகாதார நிபுணர்களுக்கான கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. அனைத்து பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வு வயதை 60…
24 வயதான இலங்கைத் தமிழர் ஒருவர் பால்க் ஜலசந்தியில் ஏழு கடல் மைல் தொலைவில் நீந்தி தனுஷ்கோடியை அடைந்ததாக இந்திய ஊகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை கடற்படை துப்பாக்கிச்…
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மீனவர்களால் நேற்று 14 சுறா மீன்கள் பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மீனவர்களிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த 14 சுறா மீன்களும் சுமார் 2 ஆயிரம்…
காற்சட்டைக்குள் கமெராவை மறைத்து வைத்து பெண்களை படம் பிடித்த நபரை பிடபெத்தர பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அச் சந்தேக நபர் பேருந்து நடத்துனராக பணியாற்றியவர்…
இராணுவத்தின் 372 அதிகாரிகளும், 7,127 இதர நிலை அதிகாரிகளுக்கும் அடுத்த தரத்திற்கான பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இராணுவத் தளபதியின் சிபாரிசுக்கு அமைய ஜனாதிபதியினால் இவர்களுக்கு பதவி உயர்வுகள்…
பண மோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலியிடம் இருந்து கையடக்க தொலைபேசியை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். குறித்த கையடக்க தொலைபேசியை இன்று (10) காலை கண்டுபிடிக்கப்பட்டதாக…
இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை…
கனவரல்ல EGK தோட்ட பிரிவில் தோட்ட தொழிற்சாலையில் கடமை புரிந்த 25 வயதுடைய அதே தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தோட்ட தொழிற்சாலை அதிகாரி ஒருவரின் குடியிருப்புக்கு…
இலங்கையில் இன்றைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே சகல பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர்…
