அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண போட்டிகளுக்காக சென்றிருந்த இலங்கை அணி நாடு திரும்பியது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இவர்கள் நாடு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர்…
Browsing: இலங்கை செய்திகள்
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான…
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் கோபம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எடுத்த காரியம்…
மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே எங்களின் பிரதான நோக்கம். எனவே, எத்தடை வரினும் அவற்றையெல்லாம் தகர்த்து, சமூகத்துக்காக வீறுநடை போடுவோம். ஏனெனில் மக்களின் வெற்றிதான் எங்கள் கட்சியின் உயிர்…
மேல் மாகாணத்தில் போக்குவரத்து முச்சக்கரவண்டிகளுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை 10 லீற்றராக அதிகரிப்பது தொடர்பான QR தரவு முறைமையின் புதுப்பிப்பு இன்று (06) இரவு முதல் அமுல்படுத்தப்பட…
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று (06-11-2022) எகிப்துக்கு சென்றுள்ளார். எகிப்தில், கெய்ரோ சென்றடைந்த…
இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரேதாமாக மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 15 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, இரண்டு படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. தலைமன்னார் கடற்பரப்பில்…
கொத்மலை, வெதமுல்லவத்த பகுதியில் சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள கேமில்டன் கால்வாயை கடக்க முயன்றபோது, நீரோட்டத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
மட்டக்களப்பு வாரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கஞ்சா மற்றும் ஐஸ் போதை பொருளுடன் நேற்று (5) இரவு பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது…
கெக்கிராவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 6 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கெக்கிராவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட…
