Browsing: இலங்கை செய்திகள்

அடுத்த மின்சாரக் கட்டண திருத்தத்தின் கீழ் 25% முதல் 30% வரையிலான கட்டண உயர்வை அரசு திட்டமிட்டிருப்பதை தாக்கி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் விமர்சனம்…

2025ம் ஆண்டுக்கான வெசாக் நிகழ்வுகளை முன்னிட்டு, கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 12 முதல் மே 16 வரை நடைபெறும்…

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 176 கிலோகிராம் கஞ்சா பொதி, தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் அருகிலுள்ள வேதாளை கடற்கரை பகுதியில் இந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.…

பதுளை மாவட்டத்திலுள்ள கொஸ்லந்த – மீரியபெத்த பகுதியில் இன்று காலை இடம்பெற்ற தீ விபத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்ததாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். 66…

கொத்மலை ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பயணிகள் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த பரிதாபகரமான…

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஏப்ரல் மாதத்தில் 3% குறைவடைந்து 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. இது…

யாழ்ப்பாணம் – ஏழாலை பகுதியில் மர அரிவு இயந்திரத்தினுள் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (07) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஏழாலை பகுதியை சேர்ந்த…

பாகிஸ்தான் மீது இந்தியாவினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என, பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார். அத்துடன், பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதலை…

உள்ளாட்சி அமைப்புகளில் ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் மேயர்களை நியமிக்க தேர்தல் ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளதாக்கத் தெரிவித்துள்ளது. மொத்தம் 339 உள்ளாட்சி அமைப்புகளுக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான உள்ளூராட்சித்…

கொழும்பு – கொட்டாஞ்சேனை பதினாறு வயதுடைய பாடசாலை மாணவியின் மரணத்திற்கு நீதிகோரி , கொழும்பில் இன்று காலை மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மாணவியின் மரணத்திற்கு நீதிகோரிய போராட்டத்தில்…