Browsing: இலங்கை செய்திகள்

நடப்பு ஆண்டின் (2022) நவம்பர் மாதம் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 107.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி அறிக்கை…

இலங்கையில் திடீரென ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக பாரிய மீன்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர்…

தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு தனியார் துறையினரின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். மேலும், குறுகிய கால…

டிசம்பர் 3 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை டிஸ்டில்லரீஸ் தனியார் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் கல் மதுபானத்தின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 750…

ஒழுங்குமுறைப்படுத்தலுடன் தேசிய கொள்கைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய கொள்கைகள் ஆணைக்குழுவை அமைப்பதற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்காக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக தலைமையில் உப…

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடியைக் கருத்தில்கொண்டு குழந்தைகளின் தாய்மார்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதைத் தடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள (Thalatha…

திருகோணமலை மூதூர் 64 ஆம் கட்டை ஜபல் நகர் பகுதியில் மீன்பிடி பூனை (அரிய வகை புலி) இனம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நீண்ட காலமாக வீடுகளில்…

புலம்பெயர்ந்த இலங்கையர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்கப்பட்டு பலவந்தமாக இலங்கை ரூபாயாக மாற்றப்படும் என்ற ஊகம் முற்றிலும் பொய்யானது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.…

இலங்கையில் விபசாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் கலந்து…

பிட்ச் தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையின் நீண்டகால உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு மிகவும் அபாயகரமான நிலையிலுள்ளதாக வகைப்படுத்தியுள்ளதாகவும், இந்த அவதானம் குறித்து 2020 ஆம் ஆண்டு முதலே எதிர்க்கட்சியாக…