Browsing: இலங்கை செய்திகள்

நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் (17ஆம் திகதியிலிருந்து) மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்…

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்துள்ள நிலைமையின் கீழ் அங்கு வாழும் பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் கனவுகள் பலிக்கக்கூடிய இனிய அமைப்பாக அமைந்துள்ளது. சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் வெற்றி காணும் யோகம் உண்டு. சுய தொழிலில்…

உள்ளூர் மற்றும் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு புதிய பொழுதுபோக்கு சேவைகள் வழங்கப்படும் வகையில் பத்தரமுல்ல, தியவன்னா ஓயாவில் “தியத்மா” ஓய்வு படகு சேவை நேற்று…

நாளை மறுதினம் நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல நடவடிக்கைகளும் தற்போது தயார்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி…

கொழும்பு, பொரளை பொது மயானத்தில் வாகனத்திற்குள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகரான ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டர் ,கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட…

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டுச் சட்டத்தின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி பல புதிய விதிமுறைகளை வெளியிட்டார். அதன்படி, இலங்கையில் உள்ள எந்தவொரு விளையாட்டுக் கழகத்திலும்…

இராணுவ சீரூடை அணிந்து திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் கிளிநொச்சி பூநகரி இரணைமாதா நகரில் இடம் பெற்றுள்ளது. திருட்டு இரணைமாதாநகர் கிராமத்தில்…

கருப்பு அரிசி ஜீரணிக்க மிகவும் எளிதானது மற்றும் பல நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. இவற்றில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் காணப்படுவதால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி…

மின்கட்டண நிலுவையை இலட்சக்கணக்கில் செலுத்தாமல் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இ.போ.ச மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் அறிவித்துள்ளார். யூடியூப் சேனல்…