அமெரிக்காவின் 108 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் வந்த “Ocean Odyssey” என்ற கப்பல் இன்று (18) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது. அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல்…
Browsing: இலங்கை செய்திகள்
வீடொன்றில் இடம்பெற்ற தனியார் விருந்தொன்றில் பங்கேற்ற 30 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் பென்தொட போதிமாலுவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. இவ் விருந்தில் போதைப்பொருளை பயன்படுத்திய…
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட சிரேஷ்ட மாணவனொருவன் முதலாம் வருட மாணவனைத் தாக்கிய சம்பவம் ஒன்று, பதிவாகியுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விடுதிக்குள் இத்தாக்குதல் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சிரேஷ்ட…
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தை விட மேலும் இரண்டு சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டபிள்யூ.டி.ஐ. ஒரு பீப்பாய் கச்சா…
தனியார் விருந்தில் போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டின் கீழ் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெந்தோட்டை பொலிஸ் பிரிவில்…
வவுனியாவில் யுவதி ஒருவரின் அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்து பணம் பறித்ததாக இளைஞர் ஒருவருக்கு எதிராக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா நகரசபை உறுப்பினர்…
இலங்கை கடற்படையின் 25வது கடற்படை தளபதியாக ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா வைஸ் அட்மிரல் தரத்திற்கு பதவி உயர்வு பெற்றதை அடுத்து நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத் தளபதியும் இலங்கை…
மல்வத்து அஸ்கிரி மகா நா தேரர்களிடம் விசேட தலதா கண்காட்சியை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அது தொடர்பான…
மின் கட்டணத்தை 70 சதவீதமாக அதிகரிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கி வரவிருப்பதாக இலங்கை மின்சார சபை அவதானம்…
பண்டிகை காலங்களில் அரிசி விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு…
