Browsing: இலங்கை செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் குறித்த இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தை ஒரு மாத காலத்துக்கு ஒத்திவைக்க நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள்…

இம்மாதம் ஆரம்பமாக உள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன்கருதி, பரீட்சை நடைபெறும் 14 நாட்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி நாடு பூராகவும் தொடர்ச்சியாக மின்சாரம்…

2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (18) உயர் நீதிமன்றத்திற்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. உள்ளூராட்சி மன்றத்…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்ப்புகள் பல வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே அமைதியான பேச்சு வார்த்தை…

யாழ்ப்பணத்தில் உள்ள 5 வலயங்களையும் தவிர ஏனைய மாவட்டங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட அதிபர் வெற்றிடம் நிரப்பப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,…

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாத்தியாகம பகுதியில் புதையல் தோண்டிய மூவரை நேற்று (16) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீட்டில் உரிமையாளர் உட்பட மூவரை கைது…

நாட்டின் தற்போதைய நிலவரப்படி QR குறியீட்டின் மூலம் எரிபொருள் இருப்புக்களை முழுமையாக வழங்க முடியாது என பெற்றோலிய பிரிவினையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ, இலங்கை பெற்றோலிய…

இலங்கை அரசாங்த்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது பொலிஸார் கைது செய்தனர்.…

2023ஆம் ஆண்டின் முதலாவது சட்டமூலத்தில் சபாநாயகர் (17) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலத்தையே சபாநாயகர் இவ்வாறு சான்றுரைப்படுத்தினார். குத்தகை உடன்படிக்கையொன்றின்…

இலங்கையில் 2019-ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுச்…