Browsing: இலங்கை செய்திகள்

யாழில் எலி கடித்த உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. யாழ்.சாவகச்சோி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பொதுச்சுகாதார பரிசோதகர்…

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டமூலம் இன்று (19) பாராளுமன்றத்தில் விவாதத்தின் பின்னர் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்புக்கு வாக்கெடுப்பு கோரப்பட்டதுடன், அதற்கு ஆதரவாக 97…

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு, இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

அதிக உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் உலக வங்கியின் சமீபத்திய சுட்டெண்ணில், இலங்கை ஒரு இடம் முன்னேறி ஆறாவது இடத்திற்கு வந்துள்ளது. அதன்படி, இலங்கையின் உணவுப்…

கொழும்பு பல்கலைகழக மாணவியின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரான நபர் அதிர்ச்சி தகவல்களை பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். கொலை செய்யப்பட்ட மாணவியுடன் கல்விகற்ற மாணவன் பசிது சதுரங்க…

லங்கா சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் 12 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த விலை…

இலங்கையின் பிரபல பத்திரிகை கார்ட்டூன் கதாபாத்திரமான கஜமேன் கதாப்பாத்திரத்தை ஒட்டி உருவாக்கப்பட்டுள்ள இலங்கையின் முதல் 3D அனிமேஷன் திரைப்படம் நாளை (20) முதல் பார்வையாளர்களுக்குக் பார்க்க கூடிய…

2022 ஆம் ஆண்டு பாடசாலை வருடத்தின் 3 ஆவது தவணையின் இரண்டாவது கட்டம் நாளையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உயர்தர பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளதால், நாளை…

யாழ்ப்பாணம் நாயன்மார் கட்டுகுளத்திலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்படுள்ளது. இன்று காலை யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த குளத்திலிருந்து சுமார் 60…

இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கையை வந்தடைந்த அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்றும் (19) நாளையும் (20) பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாக…