யாழ்.சாவகச்சேரி சங்கத்தானையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (29) பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பாதையை கடக்க…
Browsing: இலங்கை செய்திகள்
நாளையிலிருந்து நாடு முழுவதும் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. எனவே, ஜனவரி 31 ஆம் திகதி மற்றும் பெப்ரவரி 01ஆம் திகதி நாடு…
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கூடுதல் பணிகளையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு…
கொழும்பில் கடந்த ஆண்டு அதிக தொழுநோயாளிகள் பதிவாகியிருந்தமை விசேட அம்சமாகும். தொழுநோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று (29-01-2023) உலக தொழுநோய் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று இலங்கையில் 14…
மது போதைக்கு அடிமையாகிவிட்டால், அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். ஆனால் இந்த போதை ஏன் ஏற்படுகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஐரோப்பாவில் நடத்தப்பட்ட புதிய…
இலங்கையில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஒரு வார காலத்திற்கு அரசு நிறுவனங்கள் இயங்கும் அனைத்து கட்டிடங்களிலும் தேசியக் கொடியை ஏற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.…
பழம்பெரும் நாடகக் கலைஞர் கே.பி. ஹேரத் தனது 81 ஆவது வயதில் இன்று பிற்பகல் காலமானார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில் பெண் ஒருவரை வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின்…
இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் தொலைபேசிகள் கடத்தல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்களின் ஒன்றியத்தின் கூற்றுப்படி கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர் பிரியந்த ஜயசிங்க…
இலங்கையில் பல நகரங்களில் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளர்…
