Browsing: இலங்கை செய்திகள்

இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் காலி முகத்திடலில் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகை தந்தவுடன் விழா ஆரம்பமாகவுள்ளது. தேசிய சுதந்திர தின…

தற்போதைய நிலவரப்படி,தேசத்துரோக மக்கள் ஆணை இல்லாத தற்போதைய அரசாங்கம்,வரலாற்று சிறப்பு மிக்க புனித ஸ்தலங்களிலிருந்து 24 மணி நேரத்திற்குள் ஆயுதப் படைகள், பொலிஸ்படைகள் மற்றும் சிவில் பாதுகாப்புப்…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கற்பனை வளம் அதிகரித்து காணப்படும். எண்ண ஓட்டங்கள் நேர்மறையாக இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் மாறுபட்ட அணுகுமுறை கொண்டு பிரச்சனை…

இலங்கையின் 75வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கை மக்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது வாழ்த்துக்களை…

வவுனியாவில் இன்று (03) பெய்த கடும்மழை காரணமாக 23 குடும்பங்களை சேர்ந்த 63 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. குறிப்பாக திருநாவற்குளம், மகாறம்பைக்குளம், வெங்கலச்செட்டிக்குளம்,…

கதிர்காமம் – கொச்சிபத்தான பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு, 5 நீல இரத்தினக்கற்கள் கிடைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கதிர்காமம் யாத்திரைக்கு செல்லுபவர்களுக்காக, பூசைத் தட்டுகளை…

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் தமது இராஜினாமா கடிதத்தை நிதி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொஹான் சமரநாயக்க…

நாளைய தினம்(04) நடைபெறவுள்ள இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்குள் நுழைவோரைத் தடுப்பது…

இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னாள் சபாநாயகரும் அரசியல்வாதியுமான கரு ஜயசூரியவுக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ கௌரவ விருது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளார் .…

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினம் நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், தேசியக் கொடி விற்பனையில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான நகரங்களில், தேசியக் கொடி விற்பனை…