Browsing: இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டமைக்காக கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினா் செ.கஜேந்திரன், சட்டத்தரணி க.சுகாஸ் உள்ளிட்ட 18 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனா். இவா்கள்…

மத்திய மாகாணத்திலும் பதுளை, இரத்தினபுரி,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த நன்மை நடக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். திறமைக்கு ஏற்ற பாராட்டும் கிடைக்கும். பண வரவு…

இந்தோ-அவுஸ்திரேலிய கண்டத் தட்டுக்களின் நகர்வு காரணமாக எதிர்காலத்தில் பெரிய நில நடுக்கங்களை இலங்கை எதிர்பார்க்க முடியும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். புத்தள, வெல்லவாய மற்றும் மொனராகலையின் பல…

ஹட்டனில் வலம்புரி சங்கு ஒன்றை ஆறு கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய, நுவரெலியா விசேட அதிரடிப் படையினர்,…

போதைப்பொருள் விநியோகம் செய்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இருவர் இன்று (10) செவனகல பொலிஸாரால் செவனகலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் விநியோகம் செய்த…

திருகோணமலை – கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் தற்போது பெரும்போக நெல் அறுவடை இடம்பெற்று வருகின்றது. விவசாயிகள் கவலை இந்த நிலையில் அங்கே விளைச்சல் குறைவாக உள்ளதாகவும்,…

வடக்கில் மீள்குடியேறவுள்ள 197 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் தலா 38,000 ரூபா காசோலைகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (11) யாழ்.மாவட்ட…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற யோசனை சுதந்திரக் கட்சியால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கைக் செயற்குழுக்…

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இலங்கையின் 75 ஆவது சுதந்திர சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக யாழ். நகரில் போராட்டம் நடத்திய பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரபல சட்டத்தரணி உட்பட…