போராட்டத்தின் மூலம் ராஜபக்ஷர்கள் விரட்டியடிக்கப் பட்டாலும், தற்போதைய ராஜபக்ஷ நிழல் அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமை கூட பல்வேறு சதிகளால் தடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
Browsing: இலங்கை செய்திகள்
கண்டி – கொழும்பு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட களனி பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது, நான்கு பிக்குகள்…
சிவனொளிபாதமலை யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த பேருந்து ஒன்று நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத சில விஷயங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைய இருக்கிறது. எடுத்த முடிவுகளில் இருந்து குழப்பங்கள் வரக்கூடும். சுய தொழிலில்…
கண்டி – ஹந்தானையில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது புலம்பெயர் பறவைகள் பூங்கா மற்றும் சுற்றாடல் சுற்றுலா வலயம் நாளைய தினம் (20-02-2023) திறந்து வைக்கப்படவுள்ளது. “ஹந்தானை சர்வதேச…
இலங்கையில் இருந்து ஒவ்வொரு மாதமும் 50 முதல் 60 வரையான வைத்தியர்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்பிற்காக விடுமுறைக்கு விண்ணப்பிப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர், வைத்திய கலாநிதி…
இக்காலக்காட்டத்தில் வாழ்வியல் மாற்றத்தால் 20 வயது உடையவர்களுக்கு கூட ஏராளமான நோய்கள் ஏற்படுகின்றன. அதிலும் அண்மைக் காலமாக 20 முதல் 40 வயதுள்ளவர்களுக்கு மாரடைப்பு போன்ற இதய…
நாட்டில் மின்சார கட்டண உயர்வுக்கு எதிராக நாளை (20-02-2023) திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு அனைத்து மின்விளக்குகளையும் அணைக்குமாறு மக்கள் உரிமைப் பாதுகாப்பு தேசிய இயக்கம் கேட்டுக்கொள்கிறது.…
பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (19) பிற்பகல் 1.30 மணி முதல் இன்று இரவு 11.30 மணி வரை இந்த அறிவித்தல்…
தேர்தலின் போது வேட்பாளர் ஒருவர் அதிக பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் ஏற்படாத வகையில் தேர்தல் முறையை உருவாக்குவது குறித்து ஆராய குழுவொன்று நியமிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி…
