அட்டன் உள்ளிட்ட மலையகத்தின் பல பகுதிகளில் முட்டைக்கான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முட்டைகளை சில்லறை மற்றும் மொத்த விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையினால்…
Browsing: இலங்கை செய்திகள்
வீட்டுக்குள் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பெண்களும் ஆண் ஒருவரும் இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்த தமது பிள்ளைகளின் புத்தகப் பைகளை வீட்டுக்கு…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் (LKR) மதிப்பு இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி இன்றைய அமெரிக்க டொலர் வாங்கும் விலை ரூ. 319.84…
மேல் மாகாணத்தில் நாளை (15) நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் நாளை பரீட்சைக்கு வருவதற்கு ஏற்படக்கூடிய போக்குவரத்து இடையூறுகளை…
இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதானமாக போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது, உணவுப் பாதுகாப்பு, சட்டவிரோத மணல் அகழ்வு, கல்வி, சுகாதாரம், அவ்வாறான பல முக்கியமான விடயங்கள் ஆராயப்பட்டது.…
அரசுப் பணியில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர்களாக சேர்ப்பதற்கான தேர்வு மார்ச் 25 ஆம் திகதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 341 மையங்களில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு…
இலங்கை புகையிரத திணைக்கள ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இன்று முதல் மறுஅறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குனவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக சிறுநீரக வைத்தியர் அனுர ஹேவகீகன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.…
தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுக்கமைய ஜனாதிபதி செயலாளரினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.…
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும்…
