Browsing: இலங்கை செய்திகள்

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்க முடியாத மாணவர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பரீட்சைகள்…

வவுனியா மாநகரசபை பகுதியில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்டாக்காலியாக திரிந்த 60க்கும் மேற்பட்ட மாடுகள் மாநகரசபையினரால் பிடிக்கப்பட்டுள்ளன. மாநகரசபை பகுதியில் கட்டாக்காலி மாடுகளால் ஏற்படும்…

பதுளை, ஹாலி எல, போகஹமதித்த பகுதியில் இன்று (27) காலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, ஒரே நேரத்தில் மண்ணில் புதையுண்ட நபர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பதுளை…

பாராளுமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கான உணவுக்கட்டணத்தை திருத்தும் முடிவு, 2025 மே 21 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற சபைக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டது. இதனை மீள்பரிசீலனை…

முன்னாள் அமைச்சர்களான மெர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு, இன்று (மே 26) மஹர நீதவான் நீதிமன்றத்தில் இணையவழி ஊடாக…

இலங்கையில் மே 09 முதல் மே 24 வரை நாடு முழுவதும் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டது. இதன் போது, 30,000-க்கும் மேற்பட்ட நுளம்பு…

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என…

நாட்டின் மிகப்பெரிய வைத்தியசாலையான கொழும்பு தேசிய வைத்தியசாலை கடந்த இரண்டு மாதங்களாக பணிப்பாளர் இன்றி இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரியும்…

கொழும்பு – நாவல பகுதியில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் தாய் மற்றும் மகன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (26)…

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகளை தாயார் ஒருவர் பிரசவித்த சம்பவம் பதிவாகி இருக்கின்றது. சனிக்கிழமை (24) யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5…