Browsing: இலங்கை செய்திகள்

இலங்கை நாடாளுமன்ற இணையதளத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டமை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக நாடாளுமன்ற பணிக்குழாமின் அதிகாரிகள் சிலர் இன்று (15)…

மட்டக்களப்பில் வயதான பெண் ஒருவர் வீதியை கடக்க முற்பட்ட போது வான் மோதியதில் குறித்த பெண் படுகாயமடைந்த  நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சற்று முன் இடம்பெற்ற இச்சம்பவத்தில்,…

“வடக்கு உட்பட நாட்டின் 9 மாகாணங்களிலும் போலி வைத்தியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.…

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதிசொகுசு பேருந்தானது, வந்தாறுமூலைபகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தானது, முச்சக்கர வண்டி ஒன்று மோதியதிலேயே ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்,…

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை சிலை ஒன்று திடீரென கரையொதுங்கியுள்ளது கண்ணன் – ராதை சிலையை அங்குள்ள ,மக்கள் ஆர்வமுடன்…

கம்பளை தவுலாஹல பகுதியில் உயர்தர பயிற்சி (Tuition) வகுப்பில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்த 19 வயது பள்ளி மாணவி ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்ட சம்பவம் பரப்ரப்பை…

இலங்கையில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…

கடந்த மாதம் விபத்துக்குள்ளான தென் கொரிய பயணிகள் விமானத்தின் விமானத் தரவு மற்றும் காக்பிட் குரல் பதிவுகள் பேரழிவிற்கு நான்கு நிமிடங்களுக்கு முன்பு பதிவு செய்வதை நிறுத்தியதாக…

நாட்டின் துரதிஷ்டத்தால் தான் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தார். நாட்டு மக்கள் வெகுவிரைவில் உண்மையை விளங்கிக் கொள்வார்கள். ரணிலின் புண்ணியத்தால் நாட்டை நிர்வகிக்கும் உண்மையை அரசாங்கம்…

வழக்கத்தை விட முன்னதாக இரவு உணவை சாப்பிடுவது சிறிய விஷயம் போல் தோன்றலாம். ஆனால் அது நமது ஆரோக்கியத்திலும் வாழ்க்கை முறையிலும் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும். இரவு…