Browsing: இலங்கை செய்திகள்

முடிந்தால் கிளிநொச்சியில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், தமிழக முதலமைச்சருடன் கதைப்பதற்கு நேரத்தினைப் பெற்று, அவருடன் கலந்துரையாடி எமது மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும், அதன்…

பாடசாலை சிறுவர்கள் மத்தியில் நீரிழிவு நோய் வகை 2, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட கல்லீரல் மற்றும் நுரையீரல் நோய்கள் போன்ற தொற்றா நோய்கள் அதிகரித்துள்ளதாக…

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் (17) கதிர்காமம் பகுதியில் உள்ள காணி…

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் உதவி தேர்தல் ஆணையர் கடந்த ஜனாதிபதி, பாராளுமன்ற, தேர்தல்களில் அரச பணத்தில் களவாடிய குற்றத்துக்கு பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளப்பதவில்…

தற்போது தனுசு ராசியில் இருக்கும் புதன் ஜனவரி 24 ஆம் திகதி மாலையில், மகர ராசியில் பெயர்ச்சி ஆவார். புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.…

அனுராதபுரம் மதவாச்சி பிரதேசத்தில் கடந்த சில நாட்களின் முன்னர் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி வெளிப்பட்டுள்ளது. அந்த பெண்ணுடன் பலவந்தமாக உடலுறவு கொண்டதை அவர் வெளிப்படுத்தி…

தனது 10 மாத குழந்தையை தாயே கொன்ற சம்பவம்  இலங்கையில் நடந்தேறியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனுராதபுரம் ,புலனகம, பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 10 மாத ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு…

அரசாங்கத்தின் இரண்டு முக்கிய வர்த்தமானிகளைக் குறிப்பிட்டு, அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் மீதான விதிமுறைகளை இலங்கை பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளது. மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ், இலங்கையில்…

சுவிட்செர்லாந்தில் செங்காலன் மாநிலத்தின் துணை முதல்வராக துரைராஐா ஜெயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விடயமானது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் இந்த…

டிக்டொக் சமூக வலைத்தளத்திற்கு அடிமையான இளம் மனைவி, குடும்பத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கணவனால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கண்டி தம்புள்ளையை சேர்ந்த 4 பிள்ளைகளின் தாய் ஒருவரே…