மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடி திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. மடுத் திருத்தலத்தின் திருவிழா கடந்த 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நவநாள் ஆராதனைகளை தொடர்ந்து இன்று காலை…
Browsing: இலங்கை செய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 701 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு…
யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தைக்கு முன்பாகவுள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறைக்கும்பல், ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதுடன் வீட்டிலிருந்த பொருட்களையும் சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று (01)…
யாழ்.நெடுந்தீவில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நெடுந்தீவு 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சில்வர் ஸ்டார்…
தலைவர் பிரபாகரனின் பயோபிக் ‘மேதகு’. தமிழீழ திரைக்களம் தயாரிப்பில் இயக்குநர் கிட்டு இயக்கத்தில் ஓடிடி-யில் இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பிரபாகரன் பிறந்ததில் இருந்து…
ஹொரவிபத்தான பிரதேசத்தில் தனியார் பேருந்தில் பயணித்த 19 வயதுடைய யுவதியை துஷ்பிரயோகம் செய்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர்களே இவ்வாறு…
யாழ். மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதியிலும் யூன் மாத ஆரம்பத்திலும் கொரோனா நோய்க்கு எதிரான சினோபார்ம் முதலாம் கட்ட தடுப்பூசியேற்றும் பணிகள் இடம்பெற்றன. இரண்டாம் கட்ட…
வவுனியாவில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர்…
கொரோனா அறிகுறி தென்பட்டால் வீட்டிலிருந்து சிகிச்சை பெறுவது பாதகமான விளைவை ஏற்படுத்தும், எனவே வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறவதன் மூலம் இறப்புக்களை தவிர்க்கலாம் என யாழ். மாவட்ட…
நாடு முழுவதிலும் பயணக்கட்டுப்பாடுகளை மீண்டும் விதிப்பதா இல்லையா என்பது குறித்த பேச்சுவார்த்தை அடுத்தவாரத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய சுகாதார…