Browsing: இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பகுதியில் 13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாநகரில் இயங்கும் ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்…

இனத்தின் விடுதலைக்காய் போராடிய இனத்தை இன்று பசளைக்காகவும் போராடும் நிலைக்கு இந்த அரசும் அரசுடன் இணைந்துள்ளவர்களும் சேர்ந்து தள்ளியுள்ளார்கள். இது விவசாயிகளின் பிரச்சனை மாத்திரமல்ல, சோறு சாப்பிடும்…

வருகைத் தந்த இராணுவ சார்ஜன்ட் மேஜர் ஒருவர், இராணுவ முகாமில், திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் வெல்லவாயவில் இடம்பெற்றுள்ளது. வெல்லவாய இராணுவ முகாமில் நேற்று மாலை அவரது அறையிலேயே…

இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், இன்னும் சில தினங்களில் அனைத்து ரக அரசியின் விற்பனை விலைகளும் 25 ரூபா தொடக்கம் 50…

வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளில், இன்று காலை, விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். விவசாயிகள் எதிர்கொள்ளும் உரப் பிரச்சினை மற்றும் கிருமிநாசினி இல்லாமல் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்த்…

இலங்கை பாடகி யொஹானி டி சில்வா , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று சந்தித்துள்ளார். இதன்போது ஜனாதிபதி, யொஹானிக்கு தனது வாழ்த்தினை தெரிவித்ததுடன், தனது பாரியாருடன் யொஹானியின்…

தேசிய மருந்தக ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மென்பொருள் பொறியியளாலரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒக்டோபர் மாதம் 25 ஆம்…

கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை இம்மாத இறுதியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

சிறைக் கைதிகள் SANITIZER பயன்படுத்தவதை தடை செய்ய சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைகளை சுத்தம் செய்வதற்காக சவர்காரத்தை வழங்கவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அத்தியவசிய…

பிரித்தானியாவிலிருந்து MIS-C என்னும் புதிய வகையான நோய் ஒன்று தற்போது இலங்கையில் பரவி வருகிறது. இதயம்,நுரையீரல்,சிறுநீரகம், மூளை, தோல், கண்கள், மற்றும் ஏனைய உறுப்புகளை வீக்கமடைய செய்யும்…