Browsing: சுற்றுலா

சபை முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தற்போதைக்கு புதிய கோவிட் விதிமுறைகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை என அந்த சபை தெரிவித்துள்ளது.…

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் புகையிரத திணைக்களத்தினால் இயக்கப்படும் “சீதாவக ஒடிஸி” என்ற விசேட புகையிரதம் இன்று (15) காலை கொழும்பு கோட்டையில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.…

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதை ஒத்திவைக்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது. குறித்த கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது எதிர்வரும்…

சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என எந்தவொரு சட்டமும் அல்லது வழிகாட்டுதலும் இல்லை என சுகாதார சேவைகள்…

இந்த வருடத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு 20,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையால் தற்காலிக தரவுகளின்படி, ஜனவரி…

ஆசியாவில் உல்லாசப் பயணிகள் பயணம் செய்யக்கூடிய 18 சிறந்த இடங்களில் யாழ்ப்பாணமும் ஒன்று என அமெரிக்க சிஎன்என் தொலைக்காட்சி பட்டியலிட்டுள்ளது. பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையின்…

காலி துறைமுகத்திற்கு 105 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பிரான்ஸ் பயணிகள் கப்பலான லீ செம்லைன் நேற்று (07.01.2023) மாலை வந்தடைந்துள்ளது. உல்லாசப் பயணிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்…

யால தேசிய பூங்கா உட்பட தேசிய பூங்காக்களுக்கு வருகை தரும் வெளிநாட்டு பிரஜைகள் அமெரிக்க டொலர்களில் பணம் செலுத்தி நுழைவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

இலங்கையில் நாய் கடித்த ஜெர்மனிபிரஜை ஒருவருக்கு நாய்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் தனியார் வைத்தியசாலை அபிவிருத்திப்…

குறைந்த செலவுடனான விசேட விடுமுறை பொதி வழங்கப்படுவதாகவும், இதனால் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பிரிட்டனின் பிரபல பத்திரிக்கையான Daily Mail உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகளிடம்…