Browsing: சமூக சீர்கேடு

அவுஸ்திரேலியாவில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரரான 73 வயதான தமிழர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த முதியவர், வயதில் குறைந்த ஒரு யுவதியை காதலிப்பதாகக்…

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் ஊரியன்வட்டை ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (21) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார…

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட ஓட்டுமாவடி பிரேதேசத்தில் காணி தகராறில் மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன் பொலிஸில் சரணடைந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று காலை இடம்பெற்றுள்ளது. ஓட்டுமாவடி…

ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவமானது நேற்று (20) இரவு காத்தான்குடி மத்திய மகா…

பதுளை கோபோ பெருந்தோட்ட பகுதியைச் சேர்ந்த மாணவியொருவர், நேற்று முன்தினம் காணாமல் போன நிலையில், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவி பதுளை நகரில் உள்ள…

புதிய காதலனுடன் ஓடிச்சென்ற சிறுமி, அவருடன் எடுத்த புகைப்படத்தை பழைய காதலனிற்கு வட்ஸ்அப்பில் அனுப்பிய நிலையில் பொலிசாரிடம் குறித்த ஜோடி ஒன்று சிக்கியுள்ள சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.…

பதுளை கோபோ பெருந்தோட்ட பகுதியைச் சேர்ந்த மாணவியொருவர், நேற்று முன்தினம் காணாமல் போன நிலையில், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவி பதுளை நகரில் உள்ள…

முல்லைத்தீவு மூங்கிலாறில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் சிறுமியின் மூத்த சகோதரியின் கணவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மூங்கிலா றில் உயிரிழந்த சிறுமி நிதர்சனா, திருகோணமலையில் தங்கியிருந்து…

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வர்த்தகர் ஒருவரின் மனைவியை கொலை செய்துவிட்டு அவரது நகைகளை கொள்ளையிட்டு சென்ற இருவர் பொதுமக்களினால்…

யாழில் தனது தந்தையை விட அதிக வயதுடைய ஒருவரை காதலித்து, திருமணம் செய்த யுவதி தொடர்பில் தொடர்பில் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடளித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வெளிநாடொன்றிலிருந்து…