Browsing: சமூக சீர்கேடு

நேற்றிரவு பாடசாலை மாணவி ஒருவர் தனது வீட்டின் குளியலறையில் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டதில் உயிரிழந்துள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கலஹா பிரதேசத்தில் வசிக்கும்…

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இவ்வருடம் ஜனவரி முதல் நவம்பர் 31 ஆம் திகதி வரை 10,713 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வெகுஜன ஊடக…

மஹியங்கனை பாலத்தின் மேல் இருந்து இளைஞன் ஒருவனும் யுவதி ஒருவரும் மகாவலி ஆற்றில் குதித்துள்ளனர். எனினும் ஆற்றில் குதித்த இளைஞன் நீந்தி கரைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர்…

யாழில் நேற்றிரவு வாள் வெட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு (15-12-2021) 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் நவாலி வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த…

கண்டியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்வி பயின்ற மாணவி கடந்த 9ஆம் திகதி முதல் காணவில்லை என பெற்றோர்கள் முறைப்பாடு செய்ததையடுத்து…

தனது காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத காரணத்தால் , யுவதியின் மீது இளைஞன் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. வவுனியாவில் இன்று பகல் யுவதி ஒருவர்…

கொழும்பு, செட்டியார் தெரு பகுதியிலுள்ள தங்க நகை விற்பனை நிலையமொன்றில் கத்திக் குத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவரும் நிலையில் இதில்…

நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பெண்ணொருவர் துப்பாக்கி சூட்டுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈட்டிமுறிஞ்சான் பகுதியில் பெண்ணொருவர்…

யாழ்ப்பாணம் பரமேஸ்வர சந்திப்பகுதியில் இளைஞன் ஒருவரை கும்பல் ஒன்று துரத்தி துரத்தி வாளினால் வெட்டியுள்ளது. சன நடமாட்டம் அதிகமாக காணப்படும் குறித்த பகுதியில் இன்றைய தினம் முற்பகல்…

யாழ்ப்பாணம் தபால் நிலையத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான வாகனம் மீது இன்று (15) கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர் ஒருவர் அவ்வழியால் வந்து குறித்த…