Browsing: சமூக சீர்கேடு

மாவத்தை பஸ் டிப்போவில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் பேருந்து நிலையத்தில் துப்பாக்கிச்…

பண்டாரகமை – அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். குறித்த நபர் உயிரிழந்த சிறுமியின் உறவினருமாவார்.…

இலங்கையில் 2 ஆண்டுகளுக்குள் 14வது குழந்தைகள் கொலைச் செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு…

அம்பாறையில் 76 கஜமுத்துக்களை தன்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அம்பாறை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய…

சேர்ந்த பாத்திமா ஆயிஷா என்ற சிறுமி நேற்றுமுன்தினம் (27-05-2022) அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள கடை ஒன்று சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு…

இந்தியாவின் ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் 3 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து லட்சக்கணக்கில் நகை, பணம் சுருட்டி உள்ளதுடன், யுவதி தலைமறைவான நிலையில், பொலிஸார்…

ஹிங்குரக்கொட, காளிங்கஎல – பட்டதுண பாலத்துக்கு அருகிலுள்ள வாவியில் பொழுதுபோக்கிற்காக, மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரை வாவி க்குள் தள்ளி கொலை செய்ததாக கூறப்படும் நபர் பொலிஸார்…

தங்கச் சங்கிலிகளைக் கொள்ளையிட்டு, அவற்றினை விழுங்கி பின்னர் சூட்சுமமான முறையில் எடுத்து விற்பனை செய்துவந்த இளைஞனை பதுளை பொலிஸார் இன்று கைது செய்தனர். பதுளை, வினித்தகம என்ற…

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் கணவர் ஒருவர் தன்னால் மனைவியிடம் அடி வாங்க முடியவில்லை என, பொலிஸில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார்…

தகாத உறவால் புத்தளம் வண்ணாத்திவில்லு பகுதியில் 50 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண் கள்ளக்கணவருடன் 4 வருடங்கள் வாழ்ந்து வந்ததாகவும், இருவருக்கும் இடையில்…