Browsing: சமூக சீர்கேடு

யாழில் கள்ளக்காதலர்கள் இருவர் வடமராட்சி கிழக்கில் வீடொன்றில் தங்கியிருந்த போது உறவினர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வடமராட்சி கிழக்கு மணற்காட்டில் இன்று மதியம்…

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட இருபாலையில், வீடொன்றில் புதையல் தோண்ட முற்பட்ட 7 பேர் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் வீட்டு…

நாகசேனை சிங்கள வித்தியாலயத்துக்கு அருகிலிருந்து, 6 மாத சிசுவொன்றில் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பிரதேசவ்காசிகள் கொடுத்த…

முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருநகர் பகுதியில் நேற்று (8) இரவு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் சம்பவத்தில் மேலும்…

வாகனங்களை வாடகைக்கு எடுத்து அவற்றை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்த பல சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேகாலை விசேட குற்றத்தடுப்புப்…

இலங்கையில் பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபட வேண்டாம் என எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி, விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். எச்.ஐ.வி பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும்…

யாழில் பிள்ளைகளை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு ஏற்றிச் சென்ற பெண்ணின் தங்க சங்கிலியை வழிப்பறி கொள்ளை கும்பல் பறித்துச் சென்ற சம்பவம் மொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம்…

மட்டக்களப்பில் வர்த்தக நிலையங்களில் எரிவாயு பெற்றுத்தருவதாக கோரி எரிவாயு கம்பனியின் சீருடையில் செல்லுவோரினால் மோசடியாக பணம் பெறும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல் வெலியாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம்…

சாவகச்சேரி – கோவில்குடியிருப்பு கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் ஆலயத்திற்கு வந்த வயோதிபப் பெண்ணின் சங்கிலி திருட்டுப் போயுள்ளது. குறித்த ஆலயத்திற்கு நேற்று காலை வந்து வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த…

மிருசுவிலில் பெண் ஒருவரை வாளினால் வெட்டிக் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் இரண்டு ஆண்டுகளின் பின் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டிலிருந்து வழங்கப்பட்ட…