மாத்தறை கடற்கரையின் பாழடைந்த பிரதேசத்தில் டிக் டொக் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்த 13 வயதான பாடசாலை மாணவ மாணவிகள் நான்கு பேரை பொலிசார் எச்சரித்து பெற்றோரிடம்…
Browsing: சமூக சீர்கேடு
தெரணியகல நகரிலுள்ள பாடசாலை ஒன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று பகல் பாடசாலையில் வைத்து…
முல்லேரியா வங்கிச் சந்திப் பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மொட்டு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கொட்டிகாவத்தை முல்லேரிய பிரதேச…
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் குறித்த பகீர் தகவலை அந்த பாடசாலை மாணவி அம்பலப்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் குறித்த மாணவி மற்றும் அவரது…
கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 51 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு (31-07-2022) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. அத்தோடு விவேகானந்தா…
போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து போராட்டகாரர்கள் சிலர் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அறைகளை பலவந்தமாக பயன்படுத்தி வந்தது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மூன்று…
குருந்துவத்தை – அலெக்ஸான்ட்ரா பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் கடந்த 8ஆம் திகதி இரத்தினக் கற்கள் அடங்கிய பெட்டகம் ஒன்று கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர்…
மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பிரதேசத்தில் மனைவியை வீடு புகுந்து கணவர் கடத்திச் சென்ற சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்து கோரி நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்துவிட்டு பெற்றோருடன் வாழ்ந்து…
மதுபான விருந்தில் இரு கோஷ்டிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கூரிய ஆயுதத்தால் குத்தி 19 வயதான இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளார் . இந்த சம்பவம் உடப்புஸ்ஸல்லாவை -…
நீர்கொழும்பு – கொழும்பு பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவரிடம் 15 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்த நபர் வத்தளை நகர பகுதியிலுள்ள கால்வாய் ஒன்றில் குதித்து தப்பிச்…