திருகோணமலை-மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் இளைஞரொருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த சஜித் பிரியந்த திசாநாயக்க…
Browsing: சமூக சீர்கேடு
ஒரு மருத்துவரின் 5 மனைவிகளுக்கு மற்றுமொரு பெண் மருத்துவரின் 6 கணவன்மார்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகளின் ஒன்றியத்தின் தலைவர் மருத்துவர் ருக்ஸான் பெல்லன தெரிவித்துள்ளார்.…
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் 2006ம் ஆண்டு திருமணமானது. நிலையில் இத்தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகன்…
வெளிநாட்டிலிருந்து வந்த கணவன் அவரது காதலி வீட்டில் தங்கியிருக்கின்ற நிலையில் குறித்த கணவனை மீட்டுத்தருமாறு மனைவி போராடி வரும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறி வவுனியாவில் கடந்த 2010-ம்…
காதலுக்கு கண்ணு மட்டுமா தெரியாது. வயது வித்தியாசமும் பார்க்க தெரியாது என்பது பல நேரங்களில் உண்மை. ‘பக்கத்து வீட்டு பைய தன்னைவிட பெரிய பொண்ணை லவ் பண்றானாமே?’…
நண்பர்கள் வட்டம் அதிகம் உள்ள சூழலில் வளர்ந்தவர்களுக்கு நான் சொல்லப்போவது பெரிய மேட்டரே இல்லை. சிறு வயதில் இருந்தே தனிமையான சூழலில் வளர்ந்தவர்களுக்கு மற்றவர்களை விட கூச்ச…
மட்டக்களப்பு – ஆயித்தியமலை தெற்கு கிராமத்தில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தாயான புஸ்பராசா தேவகி என்பவரே இன்று (27) அதிகாலை இரும்பு கம்பியால் தாக்கி கொலை…
மதுபானத்தில் நச்சுதிரவத்தை கலந்து கணவனுக்கு கொடுத்த குற்றச்சாட்டில் 51 வயது மனைவ நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி பிரதேசத்தில் குறித்த சம்பவம்…
தவறான முடிவெடுத்து கணவன் உயிரை மாய்த்தமையை அறிந்த மனைவியும் அதே வழியில் தனது உயிரைத் துறந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைத் தொழிலக…
இந்தியாவில் மாப்பிள்ளைக்கு இரண்டாம் வாய்ப்பாடு தெரியாத காரணத்தினால் மணப் பெண் கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உறவினர்களிடையே பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மஹோபா…
