Browsing: சமூக சீர்கேடு

தம்புள்ளை பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது ஒரு வயது மகன் மற்றும் மூன்று வயது மகளுக்கு விஷம் கொடுத்து தானும் பருகிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த விஷத்தை…

இரண்டே வார்த்தைகளில் கடிதம் எழுதி வைத்து விட்டு, பாடசாலை மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் உள்ளனர் குடும்பத்தினரும், நண்பர்களும். இந்தியாவின்…

அம்பலாங்கொட பகுதியில், தமது குழந்தைகளை பிச்சைக்காரர்களாகப் பயன்படுத்தியதுடன், பாலியல் தொழிலில் ஈடுபட்ட இரண்டு பெண்களை பொலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் 32 மற்றும்…

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் காதலர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காதலி உயிரிழந்த நிலையில் காதலன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவருவதாக…

புதுச்சேரியில், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி முத்திரப்பாளையத்தை சேர்ந்த அல்போன்ஸ் (25). கார்…

திருத்தணியில் கஞ்சா வாங்க பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காய்கறி வியாபாரம் செய்து குடும்பத்தை பார்த்து…

‘கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்’, ‘ஆயிரம் பொய் சொல்லியாவது கல்யாணம் செய்’, ‘திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது’ இவையெல்லாம் திருமணம் பற்றி நம்மவர்களிடையே உலாவிவரும் பழமொழிகளாகும்.…

இந்தியாவில் தன்னை விட 11 வயது அதிகமான பெண் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் அவரை இளைஞர் கொலை செய்த சம்பவத்தில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லியை…

பொதுவாக எல்லா ஆண்களுக்குமே, கல்யாணமாகும் வரை மட்டுமே கைப் பழக்கத்தின் மீது நாட்டம் அதிகம் இருக்கும். கல்யாணமாகிவிட்டால், படிப்படியாக அப்பழக்கம் குறைந்து, தாம்பத்திய சுகத்தை மனைவியிடம் மட்டுமே…

பேஸ்புக் மூலம் பழகிய காதலனுடன் திருமணம் நடக்கவிருந்த நிலையில், நள்ளிரவில் மண்டபத்தில் இருந்து தப்பிய மணப்பெண் மற்றோரு காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம் கோரியுள்ள சம்பவம் சென்னையில்…