Browsing: சமூக சீர்கேடு

சந்தேகத்துக்கு இடமான பிரதேசங்களில் இருக்கும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்கப்படும். இதுதொடர்பில் பிரதேச கலால் பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என கலால் திணைக்களத்தின் ஆணையாளர் (சட்டம்)கபில…

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை எனும் பெயருடன் 05.06.2021 அன்று ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுட்பட 14 நாடுகளில் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட பாடநூல் என்பது வரலாற்றுத்திரிபுகளுடன்…

.30 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 107 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (22) வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு கடற்கரை பகுதி மற்றும் ஒரு…

முகநூல் ஊடாக ஆண் ஒருவரை ஏமாற்றி பணம் பறித்து வந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தம்புள்ளையைச் சேர்ந்த 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…

மாட்டு மந்தைகளைப் போல் பக்த்தர்களை ஆக்கிவிட்டனர் புலத்திலும் மனித இனம் தற்கால சூழலில் இன்னும் ஒரு படி மேலே போய் நிகழ்காலத்தில் வாழ்கின்ற மனிதர்களையே கடவுளாக நினைத்து…

மாலபே, கஹந்தோட்ட பகுதியில் 22 வயது யுவதியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபரை இந்த மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 49 ஆயிரத்து 837 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிபொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.…

சுழிபுரத்திலுள்ள கசிப்பு உற்பத்தி செய்யும் பகுதியினை முற்றுகையிடச் சென்ற பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை- சுழிபுரம், வறுத்தோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக…

யாழ்ப்பாணம் மாநகரில் வர்த்தகர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் நட்டபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது 28 வயதான வர்த்தகர் ஒருவர் வெட்டுக்காயத்துக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா…

கடன் காசை திருப்பி கேட்க சென்றவர் மீது தந்தையும் மகனும் சேர்ந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில்,…