Browsing: சமயம்

கல்யாணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லையே என்ற ஏக்கம் உங்களுக்கு இருந்தால் அதை விட்டுத்தள்ளுங்கள் . உங்கள் கவலையை போகும் கருகாத்தநாயகி தாயாரை சென்று…

பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும்…

சிவனுடைய பக்தர்கள் வீட்டில் கட்டாயம் லிங்கம் அல்லது சிவன் படம் வைத்திருப்பார்கள். சிவனும், பார்வதியும் தம்பதி சமேதராக இருக்கும் படத்தை தாராளமாக யார் வேண்டுமானாலும் வீட்டில்…

பாரிஸ் நகரின் புகழ் பெற்ற நொர்த்-டாம் (Notre-Dame de Paris) மாதா கோவிலின் கோபுரக் கூரையை மீள நிறுவுவதற்காக ஆயிரம் ஓக் மரங்கள்(oaks) தெரிவு செய்யப்பட்டுள்ளன.…

ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்க ஆரம்பித்த மியன்மார் பொலிஸார் – முழங்காலில் அமர்ந்து அவர்களை விட்டுவிடுமாறு மன்றாடிய கன்னியாஸ்திரி- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவரை கண்முன்னால் சுட்டு வீழ்த்திய பொலிஸார் மியன்மாரின் புழுதிநிறைந்த…

ஏழு கழுதை வயசாகியும் சில பேருக்கு திருமண யோகம் என்பது கைகூடி வராது. கைகூடி வரும் திருமண யோகமும், தள்ளி சென்று கொண்டே இருக்கும். ஒரு மனிதனுடைய…

மஹா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்து…

முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர்கள் சார்த்தி, எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வேண்டி வாருங்கள். வேண்டியதையெல்லாம் தந்தருளுவார் வேலவன். அஷ்ட திக்குகளுக்கும் தூப ஆராதனை செய்து வேண்டி வாருங்கள்.…

இது அகோர தலமாகும். அகோரஸ்திர மந்திரம் ஜபித்து, யாகம் வளர்த்துதான், இந்தத் திருத்தலத்தில் அமர்ந்து சிவனை அழைத்தான் ராவணன்.திருச்சி மாவட்டத்தில் போக்குவரத்து வசதிகளில் இருந்து மிகவும் உள்ளடங்கிய…

1 தினந்தோறும் உங்களின் குல தெய்வத்தை காலையில் பிரார்த்தனை செய்து வர வீட்டில் பண வரவு அதிகரிக்கும். 2 வியாழக்கிழமை மாலை 4 முதல் 5 மணி…