அரசாங்கத்தின் ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்ட, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, கும்புறுப்பிட்டி பகுதியில் வீடற்றவர்களுக்கான…
Browsing: இலங்கை செய்தி
சுன்னாகம் சந்தை, காங்கேசந்துறை வீதியில், யாழ்நகரிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த ஒரு முக்கியமான சந்தையாகும். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் விளைந்த வேளாண் பொருட்கள்…
எதை மறப்பது… வலி சுமந்த மாதம் — மே மண்ணின் மூச்சே நின்ற மாதம். கண்ணீரை கடலாக்கி காலம் கூட தலைகுனிந்த மாதம். எதை மறப்பது? “நாம்”…
யாழ் மாவட்டத்தின் வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச எல்லைக்குள் அமைந்துள்ள சுன்னாகம், யாழ் நகரிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் செல்லும் கே.கே.எஸ் வீதியின் முக்கிய இடமாகும். அந்தப் பகுதியில்…
1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பல்தோட்டம் படுகொலை சம்பவமாகும். இலங்கை உள்நாட்டு மோதல்களின் போது நடந்த இந்த துயர சம்பவம் பல தமிழ் குடும்பங்களின் வாழ்க்கையை சிதைத்தது.…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை (12) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். அதன்படி, நாளை காலை…
திருநெல்வேலி படுகொலை – 1983 கருப்பு யூலை நினைவுகள் “1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம்… இலங்கையின் வடபகுதியில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றிய ஒரு…
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் இன்று (08) கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தது. கொள்ளுப்பிட்டி,…
ராஜாங்கனையே சத்தாரதன தேரர், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு…
ஒரு கோடி ரூபா பெறுமதியுடைய வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கட்டுமான இயந்திர உபகரணங்களைத் திருடிய ஒருவரை தலாத்துஓய பொலிஸார் கைது செய்துள்ளனர். மஹனுவரை குருதேனிய மாளிகாத்தென்ன…
