Browsing: இலங்கை செய்தி

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க, சிறைச்சாலைக்குள் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான திலிப் வெதஆராச்சி இன்றுகாலை ரஞ்ஜன்…

சீனாவினால் இலங்கைக்கு இன்று வழங்கப்பட்டுள்ள 06 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் முதலில் சீனப் பிரஜைகளுக்கே வழங்கப்படவுள்ளதாக தொ்றறு நோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளரான டாக்டர் சுதத் சமரவீர…

யாழில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்பட்டுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் புதிய சந்தை தொகுதியில் 551 பேரிடம் பெறப்பட்ட பிசிஆர் மாதிரிகள், முல்லேரியா வைத்தியசாலை ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.…

வௌிநாட்டிலிருந்து முறையற்ற விதத்தில் பணம் பெற்றதாக கூறி, யாழ்ப்பாணத்தில் சந்தேநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.…

யாழில் உணவின்றி தவித்த ஒருவருக்கு தமிழ் பொலிஸார் ஒருவர் உணவளித்த காட்சி மனதை பலர் மனதை தொட்டுள்ளது. கொரோனா அச்சம் காணமாக முடக்கத்தில் உள்ள யாழ் நகர…

இறக்குமதி செய்யப்பட்ட நச்சு இரசாயனம் கொண்டதாக நம்பப்படும் தேங்காய் எண்ணெய் பவுசர்கள் இரண்டை தங்கொட்டுவ பிரதேசத்தில் பொலிஸார் கைப்பற்றினர். 27,500 லீற்றர் தேங்காய் எண்ணெய் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டதாகவும்…

கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டநிலையில் அதில் ஒருவரே சிகிச்சை…

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும், 22 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில்…

காவல்துறையை சேர்ந்த ஒருவர் கடமையில் இருக்கும்போது தனது அதிகாரங்களை தவறாகப்பயன்படுத்துவதாகக் கண்டறியப்பட்ட நிலையில் அவரால் பொதுமக்கள் மீது நிகழ்த்தப்படும் உயிருக்கு ஆபத்தான தாக்குதலுக்கு ஆளாகும் போது ,…

யாழ் மாவட்டத்தில் இன்று 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். வடமாகாணத்தில் 26 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இன்று வட மாகாணத்தில் 382 பேரின் பிசிஆர்…