Browsing: இலங்கை செய்தி

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட வட்டுவாகல் பாலத்திற்கருகில் உள்ள காணி ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்…

நாட்டில் மேலும் 650 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 101,236 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுறுதியான 6 ,283 பேர்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எரிகாயங்களுடன் சேர்க்கப்பட்ட 8 மாதம் நிரம்பிய கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். பெண் மண்ணெண்ணை ஊற்றி தன்னைத் தானே எரியூட்டினார் என்று…

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற சம்பவம் ஒன்று பலரையும் விசனத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஒவ்வாமை காரணமாக வைத்தியம் பார்ப்பதற்கு சென்ற பெண் ஒருவர் அங்கு…

யாழ்ப்பாணம் – அரியாலை – நாவலடி, குளம் ஒன்றில் குளிக்கச் சென்றவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பிரதேசத்தை சேர்ந்த பிரதீபன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்…

கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், சுகாதார வழிகாட்டி ஆலோசனைக்கு அமைவாக அரச நிறுவனங்களில் பணிப்புரியும் ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் முறை பற்றி அடுத்த வாரம்…

திருநெல்வேலி பால் பண்ணை வீதியில் மனைவி அடித்ததில் கணவர் பலியாகியுள்ளார். இன்று காலை குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குடும்பப் பிரச்சினைகள் காரணமாகவே…

தமிழகத்தில் குளத்தில் மூழ்கி இலங்கை தமிழர் உயிரிழந்துள்ளார். கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பெருமாள்புரத்தில் இலங்கை தமிழர்கள் வசிக்கும் முகாம் உள்ளது. இந்த முகாமில் வசித்து வந்தவர்…

பிரான்ஸ் பாரிஸில் உள்ள ஒரு கொரானா தடுப்பூசி முகாம் ஒன்றை விடுப்பு பார்க்க போன தமிழர் ஒருவருக்கு கொரானா அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளது.பின்னர் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் தெரிய…

யாழ் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அதே இடத்தில் மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி…