Browsing: இயற்கை அனர்த்தம்

மஹ ஓயாவின் தாழ்வு நிலப்பகுதிகளில் எதிர்வரும் சில மணிநேரங்களில் பாரிய வௌ்ளப் பெருக்கு ஏற்படலாம் என சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்பாசன திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு…

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் (05N – 11N, 86E – 94E) அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் உயர்வாகக்…

வாகன புகை பரிசோதனைக்காக புதிய முறையொன்றை விரைவில் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார். மட்டக்களப்பு − ஏறாவூர் பகுதியில் நேற்று (07)…

நாட்டில் வரும் நாட்களில் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தத்திற்கு முகம்கொடுப்பதற்காக மத்திய நிலையம் தயாராக இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் எந்தப் பகுதியிலும் அனர்த்த…

சீரற்ற வானிலையால் பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களின் 2 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலாளர் பிரிவிற்கும்…

யாழ். மாவட்டத்தில் 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என். சூரியராஜ் தெரிவித்துள்ளார். அவர் மேலும்…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடைமழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. அந்தவகையில் யாழ் மாவட்டத்திலும் அடைமழை பரவலாக பெய்திருந்தது. இதன் காரணமாக யாழ்.நல்லூர் ஆலயச் சூழலிலும் வெள்ள நீர்…

நுவரெலியா கந்தப்பளை இராகலை ஆகிய பிரதேசங்களில் நேற்று ( 29) மாலை பெய்த கடும் மழையினால் நுவரெலியா இராகலை மற்றும் கந்தப்பளை பிரதேசங்களில் என்றும் இல்லாதவாறு வெள்ளம்…

உத்தரகண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 1,300-க்கும் மேற்பட்டவா்கள் மீட்கப்பட்டுள்ளனா். அதேவேளையில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 52-ஆக உயா்ந்தது. உத்தரகண்டில் இரண்டு நாள்களாக பெய்த பலத்த மழையால் 46…

கேரளத்தில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக சபரிமலை யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக நீரின் அளவு உயர்ந்து வருவதால் 10 அணைகள் உள்ள…