Browsing: இன்றைய செய்தி

காதல் திருமணம் செய்த புதுமணப்பெண் இரண்டே மாதத்தில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுதிருப்பூர் மாவட்டம் – பெருமாநல்லூர் அருகே கணக்கம்பாளையம் ஊராட்சி, பொன்விழா நகரை சேர்ந்தவர்…

காஞ்சிபுரம் மாவட்டம் , குன்றத்தூர் வட்டம் வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுரங்கம் இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது ம.னைவி செண்பகவல்லி மற்றும் 2 மகள்…

இறுதிச்சுற்று புகழ் ரித்திகா புகைப்படம் எடுக்கும்போது குளத்தில் தவறி விழுந்த விடியோ காட்சிகளை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இறுதிச்சுற்று ஆண்டவன் கட்டளை ஓ மை…

தம்புத்தேகம குருகம பிரதேசத்தில் பட்டம் விடச் சென்ற சிறுவன் ஒருவன் கிணறு ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளான். 9 வயதுடைய சமீர பிரசாத் ரத்னாயக்க என்ற சிறுவன் ஒருவனே…

மட்டக்களப்பு, ஜி.வி.வைத்தியசாலை சந்தியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். பிக்கப் வாகனம் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் மீது…

கொழும்பில் இருந்து டயகமவுக்கு சென்ற ஒரு சிறப்பு பொலிஸ் குழுவினர், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் இல்லத்தில் தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த இஷாலினி குறித்து சுமார் 10 மணிநேரம்…

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இராணுவ சிப்பாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நாவற்குழி பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் இராணுவ சிப்பாய் சூட்டு காயங்களுடன் இன்று சடலமாக…

வவுனியாவில் இளம் தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்துள்ளது. குழந்தை பிறந்து ஒரு மாதமான நிலையில் இளம் தாய்…

இலங்கையில் 21 வருடங்களுக்கு முன் காணாமல் போன தனது கணவனை பேஸ்புக் மூலம் பெண் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். கந்தான, ஆனியாகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியின்…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் 31ம் திகதி யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளார். இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நாவற்குழி ரஜமகா விஹாரயின் கோபுரத்தினை திறந்து வைக்கவுள்ளதுடன் மீள்குடியேற்ற அமைச்சின்…