Browsing: இன்றைய செய்தி

பதுளையில் 5 மாத பெண் குழந்தையின் தலையில் தேங்காய் விழந்ததால் பலத்த காயமடைந்த நிலையில் பிபில வைத்தியசாலையில் உறவினர்கள் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் அவசர சிகிச்சைக்காக கண்டி தேசிய…

டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து காணாமல் போன யுவதியை தேடும் பணி, இன்று 5 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 18 ஆம் திகதி நீர்வீழ்ச்சியை பார்வையிட…

இலங்கையில் நாளாந்தம் ஐந்து சிறுவர்கள் கொரோனா வைரஸ் நோயாளர்களாக அடையாளம் காணப்படுகின்றதாக லேடி ரிட்ஜ்வே வைத்தியாசாலை தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை 500 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் …

டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் ,வைத்தியசாலைகளில் கட்டில்கள் நிரம்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் ஒட்சிசனின் தேவையும் கணிசமாக உயர்ந்துள்ளதனால் அதிகரிக்கும்…

நடிகை லொஸ்லியா தற்போது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே குஷியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து ஒட்டுமொத்த மக்களின் உள்ளத்தில் இடம்…

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு, மலையகத்திலிருந்து இதற்கு முன்னர் அழைத்து வரப்பட்டிருந்த 11 யுவதிகள் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளதுடன், அவர்களில் இருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை…

புதிய வருடத்திற்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.. எனினும், கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படும்…

.30 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 107 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (22) வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு கடற்கரை பகுதி மற்றும் ஒரு…

முகநூல் ஊடாக ஆண் ஒருவரை ஏமாற்றி பணம் பறித்து வந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தம்புள்ளையைச் சேர்ந்த 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகளில் இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் அதிகாலை 6 மணிவரை பொலிஸாரினால் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பு தேடுதலின்போது 9 பேர்…