Browsing: இன்றைய செய்தி

சீனாவின் வுஹான் மாகாணத்திலிருந்து முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுதும் பரவி உயிர்களை வேட்டையாடி வருகின்றது. தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள்…

வவுனியாவில் ஆலயத்திற்கு சென்றுவிட்டு வீடு நோக்கி நடந்து சென்ற பெண்மணி ஒருவரை வெள்ளைவானில் கடத்திச் சென்று அவர் அணிந்திருந்த தங்க நகையைத்திருடிவிட்டு பெண்மணியை இறக்கிவிட்டு தப்பிச் சென்றமை…

யாழ். பருத்தித்துறை – அல்வாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீதும் அங்கு உள்ள பெண்ணொருவர் மீதும் வாள்வெட்டு குழு தாக்குதல் நடாத்தியுள்ளது. குறித்த சம்பவமானது நேற்று…

கொழும்பு துறைமுகத்தை அண்டிய கடற்பரப்பில் எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்துக்குள்ளானதால் ஏற்பட்ட பாதிப்புகளால் 473 கடல் உயிரினங்கள் மரணித்துள்ளதாக கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு சட்டமா அதிபர்…

கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,635 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று…

இதுவரையில் கொவிட் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் தொடர்பில் கணக்கெடுப்பொன்றை நடத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொவிட் ஒழிப்பு விசேட…

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமியின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது என சோபித தேரர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக சோபித…

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸார் மதுபோதையில் இளைஞர் ஒருவரை கடத்தி சித்திரவதை செய்ததாக மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞன் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் இன்று…

இலங்கைக்குள் செயற்படுகின்ற அனைத்து பாலியல் ரீதியிலான இணையத்தளங்களையும் முடக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிற்கு கொழும்பு மேலதிக நீதவான் லோஷனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார். பாலியல் உணர்வுகளை…

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் வாலிபனை சித்தரவதை புரிந்து கொடுமை படுத்திய நிலையில் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் இவரது மரணத்திற்கு காரணமாக இருந்த தெரு ரவுடி பெண்கள்…