Browsing: இன்றைய செய்தி

தற்போது நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெப்ப ஆபத்து உள்ள பகுதிகள் மேல் மாகாணம், வடக்கு &…

உள்ளாட்சித் தேர்தல் அச்சிடும் பணிகள் நடைபெறும் அரச அச்சக திணைக்களத்திற்கு, இதுவரை இல்லாத அளவிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக  பாதுகாப்பில் பொலிஸார் மட்டும் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த முறை…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 6 மாதங்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மடு – கற்கிரந்தகுளம் பகுதியைச் சேர்ந்த பிரதேச செயலர் ஒருவர் நேற்று (31) உயிரிழந்தார்.…

கொழும்பில் உள்ள உயரமான கட்டிடங்கள் நிலநடுக்கத்துக்கு எதிராக பாதுகாப்பானவை என்றும், அவை அதி நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளதாக நில அதிர்வு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் பதிவாகிய…

சாவகச்சேரி சங்குபிட்டி பாலத்திற்கு அருகில், கூலர் ரக வாகனத்தில் கேரள கஞ்சா கடத்தல் முயற்சி பொலிசாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த மூவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது நீதிமன்றத்தில்…

நிதி மோசடி குற்றச்சாட்டில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, சிறையில் மெத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.  மெத்தை வழங்க மருத்துவ பரிந்துரை அவசியம்,சிறை…

இந்த ஆண்டின் இதுவரை முடிந்த காலப்பகுதியில் 6,984,960 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 14.72%…

தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீம் – 9 மாதங்கள் காத்திருக்க வேண்டுமாம்! அமெரிக்காவின் பிரபல Frida பிராண்டு, தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இது உண்மையான…

எதிர்க்கட்சி அரசியல் செயற்பாட்டாளர் ஹிருணிகா பிரேமசந்திர, முன்னாள் அமைச்சர் டிரான் அலஸை கைது செய்யுமாறு அரசாங்கத்துக்கு திறந்தவெளி சவால் விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று (31) ஊடகங்களிடம் கருத்து…

மாத்தறை தியாகஹ பிரதேசத்தில் உள்ள கடை அறை ஒன்றில், ஐஸ் போதைப்பொருள் பாவித்து கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை…