Browsing: இந்திய செய்தி

சென்னையில் குளக்கரையில் பச்சிளம் குழந்தை ஒன்றை கடற்கரை மணலில் உயிரோடு புதைத்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்மநபர் ஒருவரின் நடமாட்டம் இருந்ததாகவும்,…

யாழில் Aaraa Entertainment பெருமையுடன் வழங்கும்,வணக்கம் jaffna பிரம்மாண்ட இசை மற்றும் நகைச்சுவைக் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு லங்காசிறி மற்றும் தமிழ்வின் ஊடக அனுசரணையில்,யாழ் முற்றவெளி மைதானத்தில், எதிர்வரும் ஏப்ரல் 28…

இலங்கை மீதான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை செயல்முறையை தொடங்குவது குறித்து ஜப்பான் மற்றும் இந்திய நிதி அமைச்சர்கள் அறிவிக்க உள்ளனர். வோஷிங்டனில் நாளையதினம் (13.04.2023) நடைபெறும் வசந்தகால…

தமிழகத்தில் பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இலங்கைப் பெண் லாஸ்லியா. இவர் பிக்பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக…

வீடு வாடகைக்கு தேவை என வீடு ஒன்றிற்குள் உள்நுழைந்த 3 பேர் கொண்ட கொள்ளையர்கள் அங்கு தனிமையில் இருந்த பெண்ணை அடித்து தாக்கிவிட்டு அவரிடமிருந்த தங்க நகைகளை…

ரமணியம்மாள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரபான சரி கம பா நிகழ்ச்சியின் மூலம் பாடகியாக பிரபலமானவர் ரமணியம்மாள். இவருக்கு ராக்ஸாட்ர் ரமணியம்மாள் எனும் பெயரும் உண்டு. இவருடைய…

பிரதமர் மோடியின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து…

இந்தியாவில் ஏற்பட்டு வரும் சமூக மாற்றம் காரணமாக நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சீனாவுடனான எல்லைப் பிரச்சினை, உக்ரைன்- ரஷ்யா…

முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலை பிரதமர் மோடி இன்று(02) நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த பிரமாண்டமான போர்க்கப்பலின் தொடக்க விழா…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றுக்கொண்டார். டில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதை அடுத்து பாரம்பரிய…