இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் மீதமுள்ள 17 போட்டிகள் மே 17-ஆம் திகதி முதல் துவங்குவதாக, பி.சி.சி.ஐ இன்று (மே 12) அறிவித்துள்ளது. இந்த போட்டிகள்…
Browsing: இந்திய செய்தி
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்று, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் அப்பாவி…
இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, அண்மையில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அவருக்கு பிறகு கேப்டன் பதவிக்கு யார்…
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 176 கிலோகிராம் கஞ்சா பொதி, தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் அருகிலுள்ள வேதாளை கடற்கரை பகுதியில் இந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.…
பக்தர்களுக்கு வழங்கிய பிரசாதத்தில் உயிரிழந்த குட்டி பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி, ஓசூர் தேர்ப்பேட்டை பகுதியில் உள்ள மலை மீது மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரர் கோயில்…
இந்தியாவின் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய இராணுவத்தால் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கப்பட்டது. பஹவல்பூர் முதல் கோட்லி வரை…
முன்னாள் காதலிக்கு திருமண நிச்சயம் என்று அறிந்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம், கோசி கொத்வாலி பகுதியைச் சேர்ந்தவர் 25…
4 நாட்களுக்கு பிறகு தங்கம் விலையானது இறங்கிய வேகத்திலேயே மீண்டும் இன்று கூடியுள்ளமை நகைபிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று காலையில் தங்கம் விலை உயர்ந்த நிலையில்…
மகன். பரீட்சையில் Fail ஆனதை பெற்றோர் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் ஒன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் உள்ள பசவேஸ்வரா ஆங்கில பாடசாலையில்…
இந்தியாவில் மூட நம்பிக்கைகியால் உடல்நிலை சரியில்லாத 3 வயது குழந்தையை பெற்றோரே சாகும் வரை பட்டினி போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மிக தலைவரின் அறிவுரைப்படி…
