பெற்ற மகள், பேத்தி என்றும் பாராமல் இருவரையும் பாலியல் வன்புணர்வு செய்து வந்த 65 வயது நபருக்கு ஆயுள் தண்டனையை வழங்கபட்டுள்ளது. இந்திய மாநிலமான மகாராஷ்டிரத்தில் வசிக்கும்…
Browsing: இந்திய செய்தி
தமிழகத்தில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.…
நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுக விபத்தில் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தின், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சேர்ந்தவர்…
தமிழகத்தில் திருமணமாகாத இளைஞனை திருமணமான இரண்டு பெண்கள் சேர்ந்து கழுத்தை இறுக்கி கொன்று தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில்…
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 59,000-க்கும் அதிகமான கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 59,118 பேர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
இந்தியாவில் தன்னை காதலித்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்த நபர் மீது காதலி ஆசிட் ஊற்றி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ரா நகரத்தில்…
தமிழகத்தில் காவலாளி இரவு நேரத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் அவர் மனைவி நூலிழையில் உயிர் தப்பிய திக் திக் நிமிடங்கள் குறித்த பின்னணி வெளியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பாடசாலை மாணவியான தோழியை வாக்குவாதத்தின் இடையே 250 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழகத்தில் திருமணமான பெண்ணையும் அவரின் குழந்தையையையும் கொலை செய்து உடல்களை துண்டு துண்டாக வெட்டி கூறு போட்ட நபரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தை…
வங்கதேசத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் இடம்பெற்ற மோதலில் சிக்கி, 4பேர் உயிரிழந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ…
