Browsing: இந்திய செய்தி

ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை உருவாகியுள்ள நிலையில் இந்தியாவில் கரோனா தொற்றால் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர்…

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஆலங்கட்டி மழையால் நடுவானில்  சேதமடைந்த இண்டிகோ  விமானம், அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில்…

தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்தியாவில் மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் ஏற்ற…

கேரள மாநிலத்தில் கணவன் மீது ஏற்பட்ட கோபம் காரணமாக 3 வயது சிறுமியை தனது தாயே ஆற்றில் வீசி கொன்றதாகும் கொடூர சம்பவம், மக்கள் மத்தியில் பெரும்…

திருமணம் என்பது பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் நடைபெறும் புனித உறவாக இருக்க வேண்டியது. ஆனால், ராஜஸ்தானில் அனுராதா ஹேக் என்ற 23 வயதான இளம்பெண், அதனை மோசடியின்…

முள்ளிவாய்கால் இனப்படுகொலை நினைவு நாளை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் “தமிழனப் பேரெழுச்சி” பொதுக்கூட்டத்தில், பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜக்மோகன் சிங்…

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள துவாரபூடி கிராமத்தில் நான்கு சிறுவர்கள் காருக்குள் சிக்குண்டு மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் வங்காள விரிகுடா மண்டலத்தை பெரும் சோகத்தில்…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கோவையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்காக ஒரு பொதுக்கூட்டம் வெற்றி கூடியது. நிகழ்வில் கலந்துகொண்ட சீமான், தமிழ் மக்களின்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளையொட்டி, தமிழ் மக்கள் மரணமின்றி மறக்க முடியாத நாளை நினைவுகூரும் தருணத்தில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் நடிகர் விஜய், தனது சமூக…

திருமயம் அருகே, திருமணமாகாத நிலையில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த கல்லூரி மாணவி, பிறந்த பெண் சிசுவை உயிருடன் வீட்டு வாசலில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துடன்…