இலங்கையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பஞ்ச ஈச்சரங்களில் ஒன்ற்றாக திகழும் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவின் விசேட திருவிழாவான திருக்கல்யாண உற்சவம் நேற்று வெள்ளிக்கிழமை (6)…
Browsing: ஆன்மீக செய்திகள்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, பல நூற்றாண்டுகளாக ஒருவர் பிறந்த ராசி, நேரம், கிழமை ஆகியவற்றை கொண்டு அவர்களின் எதிர்காலத்தை கணிக்க முடியும். அதேசமயம் ஒருவர் திருமணத்தில் எப்படிப்பட்டவராக இருப்பார்கள்…
குரு பகவான் சுப கிரகமாக கருதப்படுகிறார். எனினும், கிரகங்கள் அஸ்தமனம் ஆகும்போது சக்தியை இழப்பதாக ஜோதிடம் கூறுகிறது. அந்த வகையில் குருவின் அஸ்தமனம் சில ராசிகளுக்கு இக்கட்டான…
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி சிறிசிவசுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது. புலம்பெயர் தமிழர் ஒருவர்…
உப்பு நீரில் விளக்கெரியும் வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த பொங்கல் உட்சவத்திற்கு முன்னர் முதல்…
திதிகளில் நான்காவது திதியாக வருவது சதுர்த்தி. இது விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு உரிய திதியாக கருதப்படுகிறது. தடைகள் விலக, வெற்றிகள் கிடைக்க, செல்வ வளம் பெருக சதுர்த்தி…
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி, சுப மற்றும் ராஜயோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் பெப்ரவரி 21 ஆம்…
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய ராசி மற்றும் நட்சத்திரத்துக்கு அதிக முக்கியத்துவத் கொடுக்கப்படுகின்றது. காரணம் பிறப்பு ராசியும் நட்சத்திரமும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை,ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை…
2025 ஆம் ஆண்டில் மகா சிவராத்திரி எப்போது? மற்றும் விரதத்தை கடைபிடிக்கும் முறை குறித்து இங்கு நாம் பார்ப்போம். மகா சிவராத்திரி நெருங்கி வருகிறது. இந்த நாளில்…
குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும் எனினும் சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் நடக்கும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். அந்த அதிர்ஷ்ட…
