இலங்கையில் கோட்டாபய அரசாங்கத்தினை பதவி விலக கோரி நாட்டு மக்கள் காலிமுகத்திடல் கோட்டா கோ கமவில் ஆர்ப்பாட்டங்களை அமைதியான முறையில் முன்னெடுத்து வருகின்றனர்.
தற்போது இந்த போராட்டமானது 60 வது நாளை எட்டியுள்ளது.
இந்த நிலையில் கோட்டா கோ மா ஆர்பாட்ட களத்தின் நள்ளிரவு தோற்றத்தை தற்போது காணலாம்.

