Month: December 2025

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏன் கைது செய்யப்பட்டார்? ************************************************************** முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு 2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகளில் ஒன்று கம்பஹாவில்…

கிறிஸ்மஸ் தின விசேட ஆராதனைகள் பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நேற்று இரவு சென் மரியா தேவஸ்தானத்தில் இடம்பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.…

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் மின்சார விபத்துகள் அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இலங்கை பொது பயன்பாடுகள்…

மேசைக்கு அடியால் பணத்தை வாங்கிக்கொண்டு இயற்கைக்கு மாறான செயற்பாடுகளுக்கு அனுமதியளித்த அரசியல்வாதிகள் செய்த தவறே மண்சரிவுகள் மற்றும் வெள்ள பெருக்கு ஏற்பட காரணமாகும் என பேராயர் மெல்கம்…

குறைந்தபட்சம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வெனிசுலா எண்ணெயை தனிமைப்படுத்துவதில் முழுமையாக கவனம் செலுத்துமாறு அமெரிக்க இராணுவப் படைகளுக்கு வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது. வொஷிங்டன் தற்போது கராகஸுக்கு அழுத்தம்…

தெற்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படை அதிகாரிகள் குழுவினால் பல நாள் மீன்பிடிக் கப்பலில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் தொகை தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஏழு நாள்…

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொலிஸ்மா அதிபரை (IGP) கடுமையாக விமர்சித்துள்ளார். வீதிகளில் காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படும்…

“New Blueprint New Horizon” என்ற கருப்பொருளின் கீழ் சீனாவின் 15 ஆவது ஐந்தாண்டுத் திட்ட வரைபடத்தின் விழாவில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சீன…

மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள சிவபுரம், குத்துப்பாலத்தினை அமைக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த…

போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியை அடுத்த இரண்டு தசாப்தங்களுக்குள் ஒரு உயர் தொழில்நுட்ப, ஆடம்பரமான கடலோர நகரமாக மாற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிரம்ப்…