வட மாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் 18 மருந்தகங்கள் பதிவுகளின்றியும், அனுமதிப்பத்திரங்களின்றியும் இயங்குவதாக மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்திருந்தார். அவ்வாறிருப்பின் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை…
Month: August 2025
கம்பஹா மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள நபர்கள் குழு ஒன்று ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில்…
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் இடையில் நேற்று (18) மாலை இடம்பெற்ற விசேட சந்திப்பு குறித்து மன்னார் மறைமாவட்ட…
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் நாட்டில் அதிகளவான கஞ்சாவையும் கசினோவையும் முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்கினறனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்…
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 31 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையொப்பமிட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று உறுதிப்படுத்தினார். இந்த பிரேரணை தொடர்பான…
டெல்லியின் துவாரகாவில் அமைந்துள்ள குறைந்தது மூன்று பாடசாலைகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் திங்கட்கிழமை (18) காலை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதனால், மாணவர்கள் அங்கிருந்து…
ஐரோப்பிய ஓய்வு நேர விமான நிறுவனமான ஸ்மார்ட்விங்ஸ், டிசம்பர் மாதம் முதல் போலந்தின் வார்சாவிலிருந்து ஓமானின் மஸ்கட் வழியாக கொழும்புக்கு வாராந்திர விமானங்களை ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால் தொடங்கப்பட்ட வேலைநிறுத்தம் இன்று (18) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. அனைத்து நிர்வாக மற்றும்…
வவுனியா ஓமந்தை எ9 வீதியில் நேற்றிரவு (17) இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில்…
ஒடிஷாவில், 20,000 கிலோகிராம் வரை தங்கத்தினைப் பெற்றுக் கொள்ளக் கூடிய சுரங்கங்கள் இருப்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது. ஒடிஷாவின் பல்வேறு மாவட்டங்களில் கனிமவள திட்டங்களுக்கான…
