Month: August 2025

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க்கின் அண்மைய அறிக்கையில் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில், சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க…

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எதிர்வரும் டிசம்பரில் இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்வார் என்று கிரெம்ளின் வெள்ளிக்கிழமை (29) தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதல் தொடர்பாக புது…

தாய்லாந்து பிரதமராக இருந்த பைதோங்தான் ஷினவத்ரா (Paetongtarn Shinawatra), இன்று (29) தாய்லாந்து அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இவர் தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஸின்…

இலங்கை மின்சார சபையின் நிரந்தர ஊழியர்களுக்கு பொருந்தக்கூடிய விதிமுறைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை…

செம்மணி மனித புதைகுழியில் இருந்து (29.8.2025) 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 10 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியின்…

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வடக்கு – கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. வடக்கு-கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து இந்த…

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு காணி விடயம் தொடர்பாக இலங்கை விமானப் படையினர் விடுத்த கோரிக்கைக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேப்பாப்புலவில்…

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் துறை தரப்பினர்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (29)…

குடும்பத் தகராறு காரணமாக கணவனின் கத்திக்குத்து இலக்காகி மனைவி உயிரிழந்துள்ளார். காலியில் ஹபராதுவை – அமுகொட்டுவ பிரதேசத்தில் கணவனின் கத்திக்குத்து இலக்காகி மனைவி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்…

இந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நீதிமன்ற விசாரணையின் போது கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடத்தப்பட்ட போராட்டம் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்று பொலிஸ்மா…