Month: August 2025

விமான நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அனைத்து பங்குதாரர்களுக்கும் இந்திய சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின்…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, ஒரு பெண்ணுடன் இணைத்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான மற்றும் பொய்யான தகவல்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.…

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத்திருவிழா நேற்றையதினம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. மாலை இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து,…

இலங்கை மீது சைபர் தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகின் முதனிலை சைபர் பாதுகாப்பு நிறுவனமான கெஸ்பர்ஸ்கி நிறுவனத்தினால் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஆசிய-பசிபிக்…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தெளிவான தலைமையின் கீழ் வெற்றிகரமான பயணத்திற்கு அவுஸ்திரேலியா தொடர்ந்து ஆதரவை வழங்க தயாராகவுள்ளதாக அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் தெரிவித்துள்ளார்.…

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் 2025 ஜூன் மாதத்தில் 6.8 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த நிலையில், 2025 ஜூலை மாதத்தில் 1 சதவீதம் அதிகரித்து 6.14…

பொரளை, சஹஸ்புரவிலுள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்துக்கருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு நடத்தப்பட்ட இத் துப்பாக்கிச் சூட்டில்…

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்று மாலை கட்டைக்காடு ராணுவ…

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டப் பணிகளை இடைநிறுத்துவதற்கு மின்சாரத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு…

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ஸ்ரீ ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடி பிரிவின் அதிகாரிகளுடன் இணைந்து, நேற்று கிரிபத்கொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கூட்டுச்…