Month: August 2025

அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானம் முன்வைக்கப்படும் என்று ஐக்கிய இராச்சியமும் கனடாவும் அறிவித்துள்ளன.…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் (Samantha Joy Mostyn) உள்ளிட்ட குழுவினர்…

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வலஸ் கட்டா எனும் திலின சம்பத் உபாதைகளுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 90 நாள்…

எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 07 தமிழக மீனவர்கள் நேற்றையதினம் (09) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் குறித்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மீனவர்களை விடுவிக்கக்கோரியும்…

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜ.க. இணைந்து தேர்தலில் “மிகப்பெரிய கிரிமினல் மோசடி” செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற மக்களைவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம்…

அளுத்கம பகுதியில் உள்ள சீலானந்த வீதியில் அமைந்த ரயில் கடவையில் இன்று காலை சிறிய ரக வேன் மற்றும் ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மருதானையிலிருந்து மாத்தறை…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தொடர் மயக்கநிலையில் இருந்த 16 வயது மாணவி ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார் அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி பயிலும்…

மேல், சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய…

யாழ்ப்பாணம் – வலிகாமம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு…

கொழும்பு சென் பெனடிக்ட் கல்லூரியின் தரம் இரண்டை சேர்ந்த 6 வயது மாணவன் தினேஷ் ஹெதாவ், 50 மீட்டர் (Freestyle Swimming) நீச்சல் போட்டியில் புதிய உலக…