வத்தளை, ஜோசப் மாவத்தை பகுதியில் 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் நேற்று…
Month: August 2025
செம்மணி, முல்லைத்தீவு சம்பவங்களுக்கும், தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு நீதிகோரியும் மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவிடத்திற்கு முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை…
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் பத்லி ஹிஷாம் பின் ஆதமுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. விசேடமாக மலேசியாவின்…
ஜனாதிபதி உரிமைச் சட்டத்தை இரத்து செய்வதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.…
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். குண்டுத்தாக்குதல்…
தேசிய மக்கள் சக்தியின் முற்போக்கான பிரிவுகளுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்கத் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தயாராகவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை ஐக்கிய…
முன்னாள் முதலமைச்சர்கள் மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சப்ரகமுவ மாகாண முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத், மத்திய மாகாண முன்னாள்…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த இலங்கை பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கார் உதிரி பாகங்களில் மறைத்து வைக்கப்பட்ட, 408 பவுண் எடையுள்ள 28 தங்க…
மின் வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக விளங்கும் தொழிலதிபர் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் (Tesla) பிரித்தானியாவில் மின் வழங்கல் துறையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. ‘Tesla…
கிழக்கு ஆசிய நாடுகளில் கட்டாய உழைப்பால் இயக்கப்படும் சைபர் குற்ற மையங்களுக்கு இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்களை மோசடியாக ஆட்சேர்ப்பு செய்வதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.…
